Published : 27 Jan 2023 06:23 AM
Last Updated : 27 Jan 2023 06:23 AM
இந்தியாவின் ஆகச் சிறந்த அடையாளம் எது? ஐயம் வேண்டாம். ‘இந்திய சாசனம்’ அதாவது, நமது அரசமைப்பு சட்டம். இதுவே நம் அனைவருக்கும் பொதுவான அடையாளம் ஆகும். இந்த சாசனம் நமக்கு அப்படி என்னதான் தந்து விட்டது?
பெருமையுடன் தலை நிமிர்ந்து தன்மானத்துடன் வாழ்வதற்கான ‘அடிப்படை உரிமைகள்’ நமது சாசனம் நம் ‘அத்தனை பேருக்கும் ஒன்றாய்’ வழங்கியுள்ள விலை மதிப்பற்ற வாழ்வாதாரம், வாழ்நாள் கொடை. சாசனத்தின் பாகம் மூன்று – பிரிவு 12 முதல் 35 வரை‘அடிப்படை உரிமைகள்’ குறித்துப் பேசுகிறது. இவற்றுள், மிக முக்கியமான சில உரிமைகளை மட்டும் பார்ப்போம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT