Published : 18 Jan 2023 06:12 AM
Last Updated : 18 Jan 2023 06:12 AM
பரீட்சையில் சக மாணவனின் விடைத்தாளைப் பார்த்து எழுதி பெறும் மதிப்பெண் உன்னுடையதா? அதில் நான் போடும் மதிப்பெண் உண்மையில் உன் பெயருக்குச் சொந்தமானதா? என யோசியுங்கள் என்று எனது பள்ளி பருவத்தில் எங்கள் ஆசிரியர் கூறிய சொற்கள் பசுமரத்தாணிபோல என் மனதில் பதிந்தவை.
காப்பி அடித்து எழுதும் மாணவர்களை தட்டிக்கேட்கும் சம்பவம் ஆசிரியர்கள் வாழ்க்கையில் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். ஒரு வகையில் ஆசிரியர் மற்றும் பெற்றோர்களே குழந்தைகளின் இந்த தவறான செயலுக்கு காரணம் என நினைக்க வைக்கிறது. ஆம்! அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணத்தை தன் குழந்தை மனதில் புகுத்தி விடுகின்றனர் பெற்றோர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment