Published : 07 Dec 2022 06:13 AM
Last Updated : 07 Dec 2022 06:13 AM
ஒவ்வொரு நாளும் ஆசிரியர்களுக்குத்தான் இங்கு எவ்வளவு பிரச்சினை! வகுப்பறையும், பாடமும், மாணவர்களும், பெற்றோரும், நிர்வாகமும் சக ஆசிரியர்களும், பள்ளியும், வீடும், பரீட்சை பேப்பரும், திருத்தமும் இப்படி பல. எதற்குதான் நாம் வேலைக்கு வந்தோம் என்ற எண்ணம் உங்களில் எத்தனை பேருக்கு நித்தமும் வருகிறது!? அப்படியென்றால் இந்த கட்டுரையை வாசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.
உண்மையில், நடப்பு நாட்களில் ஆசிரியர்களை பற்றி எவ்வளவு குற்றச்சாட்டு வந்து கொண்டே இருக்கிறது. அது எந்த பக்கம் தவறானாலும் சரி, ஆசிரியர் கை கட்டப்பட்டு விட்டது என்று ஒரு சாராரும், குழந்தைகள் மீது வன்முறை கூடாது என்று ஆசிரியரை சாடி மறுசாராரும் நம்மையே குழப்பிக் கொண்டே இருக்கிறார்கள் அல்லவா. இவர்கள் இவ்வாறு பேசுவதை கேட்டு எத்தனை ஆசிரியர்களும், மாணவர்களும் குழம்பிப் போய் கிடக்கிறார்கள். இங்கே பல விசயங்களில் மாற்றம் வேண்டும் என்று எண்ணும் ஆசிரியர்கள் கூட, இந்த குண்டுசட்டியில் மாட்டிக்கொண்டு அங்கும் இங்குமாக பேசிக் கொண்டு நாட்களை ஓட்டுகிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment