Published : 28 Oct 2022 06:12 AM
Last Updated : 28 Oct 2022 06:12 AM

ப்ரீமியம்
பாராட்டு என்னும் வெகுமதி

காமாட்சி ஷியாம்சுந்தர்

பாராட்டப்படும் ஒவ்வொரு நொடியும் மனிதனின் ஆற்றல் பன்மடங்கு பெருகுவதாக அறிவியல் ஆய்வு ஒன்று கூறுகிறது. பாராட்டு என்பது நன்கு படிக்கும் மாணவனுக்கு மட்டுமல்ல, மெல்லகற்கும் மாணவனின் ஒரு சிறியமுயற்சிக்கும், பாராட்டு கிடைக்கவேண்டும். அவ்வாறு பாராட்டப்படும் போது அவர்களுக்கு மனதளவில் ஒரு உந்துதல் ஏற்பட்டு, நன்கு படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது என்பது அனுபவப்பூர்வமான உண்மை.

நன்கு கட்டி வந்த புடவைகள்சக தோழிகளால் பாராட்டப்படலாம். சுவையாக சமைக்கப்பட்ட உணவிற்காக கணவராலோ அல்லது மனைவியாலோ பாராட்டப்பட லாம். மிகச் சிறந்த சொற்பொழிவாற்றியதற்காக நண்பராலோஅல்லது எதிரணி உறுப்பினர் களாலோ பாராட்டப்படலாம். சமுதாய மாற்றத்திற்காக ஆசிரியர்கள் எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சியையும் உளமார பாராட்டலாம். சமூக சிந்தனையுடன் செயலாற்றும்சின்னஞ்சிறு மனிதநேய நிகழ்வுகளுக்காக காவல்துறையினரையும் பாராட்டலாம். கடும் குளிரையும் சுடும் வெயிலையும் பொருட்படுத்தாது நாட்டிற்கு பாதுகாப்பு அரணாக திகழ்ந்திடும் முப்படை வீரர்களை பாராட்டலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x