Published : 26 Oct 2022 06:11 AM
Last Updated : 26 Oct 2022 06:11 AM

ப்ரீமியம்
காண்டாமிருகத்தை ஒருபோதும் கேலி செய்யாதீர்!

பெட்ரோ பாப்லோ சாக்ரிஸ்தான்

ஒருகாலத்தில், சிடுசிடுப்பான காண்டாமிருகம் ஒன்று ஆப்பிரிக்க சமவெளிப் பகுதியில் வாழ்ந்தது. ஒருநாள், காண்டாமிருகத்தின் எல்கைக்குள் பெரிய ஆமை ஒன்று தெரியாமல் நுழைந்தது. ஆமையை விரட்டுவதற்காக வேகமாக ஓடியது காண்டாமிருகம். பயந்துபோன ஆமை தன் கால்களையும் தலையையும் ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டது.

தன் எல்லையை விட்டு வெளியே செல்லும்படி காண்டாமிருகம் வற்புறுத்தியது. ஆனால், ஆமையிடம் எவ்வித அசைவும் தெரியவில்லை. காண்டாமிருகம் எரிச்சலுற்றதுடன், ஆமை தன்னை முட்டாளாக்குகிறது என்று நினைத்தது. எனவே, ஆமையை வெளியே வர வைப்பதற்காக அடிக்கத் தொடங்கியது. ஒன்றும் நடக்கவில்லை. நேரம் ஆக ஆக வலுவாக அடித்தது. கொம்பினால் முட்டி எல்லா திசைகளிலும் தள்ளியது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது, ஆமையை பந்தாகப் பயன்படுத்தி தனியாக கால்பந்து விளையாடிக் கொண்டிருப்பதுபோல தெரிந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x