Published : 19 Oct 2022 06:03 AM
Last Updated : 19 Oct 2022 06:03 AM

ப்ரீமியம்
பூபுவன் குரங்குகள்

பெட்ரோ பாப்லோ சாக்ரிஸ்தான்

ஒரு காலத்தில், பூபுவன் குரங்குகள் நிறைந்த விசித்திரமான காடு இருந்தது. பூபுவன் குரங்குகள் என்பவை, நீளமான கைகளும் குட்டையான கால்களும் கொண்ட, பளபளக்கும் வண்ண வளையல்களால் தங்கள் கைகளை அழகுபடுத்துவதில் நாள் முழுவதும் செலவிட்ட சில குரங்குகள் ஆகும்.

இந்தக் குரங்குகளைப் பார்க்க, வண்டி நிறைய வளையல்களையும், அரிதான பொருட்களையும் எடுத்துக்கொண்டு சராசரி உயரமுள்ள மாம்போ குரங்கு அடிக்கடி வந்தது. அவ்வாறான ஒரு பயணத்தின்போது, அதுவரை கொண்டு வந்ததிலேயே மிகவும் அழகான, நம்பவே முடியாத அளவுக்கு பளபளக்கும் நிறைய வளையல்களை வைத்திருந்தது. விலையும் மிக அதிகம். இதற்கு முன்பு ஒருபோதும் அவ்வளவு அதிகம் இருந்ததில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x