Published : 17 Oct 2022 06:06 AM
Last Updated : 17 Oct 2022 06:06 AM
50 ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தறி வித்தவன் இறைவன் ஆவான் என அறிவுக்கண்ணை திறக்கும் ஆசிரியர்களைக் கொண்டாடினர். மாணவர்களை ஒழுக்கசீலர் களாக வார்த்தெடுப்பதில் ஆசிரியர்கள் சிறந்து விளங்கினர். ஆசிரியர்களின் கட்டளைகளுக்கு கீழ்பணிந்து மாணவர்களும் தங்களின் வாழ்க்கை பயணத்திற்கு அடித்தளமிட்டனர்.
இன்றைய தலைமுறை மாணவர்களோ ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துவதையே அவமானமாகக் கருதுகிறார்கள். பாடம் கற்பிப்பது ஒரு பணி. அரசு நியமித்தபணியாளர்கள் தான் ஆசிரியர்கள் என நினைக்கத் தொடங்கிவிட்டனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT