Published : 27 Feb 2023 05:53 AM
Last Updated : 27 Feb 2023 05:53 AM
பாரதியின் வரியில் புத்தகத்தின் தலைப்பு. ஆமாம். கேளடா மானிடவா இங்கு கீழோர் மேலோர் இல்லை. எழுத்தாளர் பிருந்தா சேது அவர்களின் இப்புத்தகம் கூற வருவதும் கீழோர் மேலோர் இல்லை என்றுதான். நம் சமுதாயத்தில் ஆண் உயர்ந்தவனாகவும், பெண்கள் அடிமையாகவும் நினைக்கப்படு வதும், நடத்தப்படுவதும் சாதாரணம்.
நல்ல பெற்றோரா நாம்? - ஆண் குழந்தைகளை ஒருவிதமாகவும், பெண் குழந்தைகளை ஒருவிதமாகவும் வளர்ப்பதுதான் சமுதாயம் நிறைய பிரச்சினைகளை உள்வாங்கிக் கொண்டு தீர்வை நோக்கி நகராமலே இருப்பதற்கு காரணம் என்கிறார் பிருந்தா.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment