Published : 20 Feb 2023 07:44 AM
Last Updated : 20 Feb 2023 07:44 AM
நாளை உலகத் தாய்மொழி நாள். ஒவ்வொருவருக்கும் தன் தாய்மொழியை உலக மொழிகளின் வரிசையில் முதலாவதாக வைப்பதற்கான போட்டியே தற்போது நிலவிவருகிறது. தமிழ் தன்னிகரற்ற மொழி. முதல் மனிதன் பேசிய மொழி தமிழ். செம்மொழிக்கான தகுதியுடனே பிறந்தது தமிழ் என நாம் மொழியை உயர்த்திப்பிடிக்கிறோம். எப்படி தமிழ் உயர்ந்து நிற்கிறது?
1935-ல் ஆங்கில மொழிக்கு ecosystem என்ற புதிய கலைச்சொல் அறிமுகமானது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment