Published : 06 Dec 2022 06:20 AM
Last Updated : 06 Dec 2022 06:20 AM
மக்களின் வறுமையை கண்டு வருந்திய மருத்துவர் அன்சியா ஜஹாங்கிர் மருத்துவமனையில் பணிபுரிந்தபடியே, அருகிலிருந்த கந்த்வா தொழுநோய் மருத்துவமனைக்கு ஒருமுறை சென்றார். அப்போது வறுமையைக் காட்டிலும், வாழ்க்கையில் நிராகரிக்கப்பட்டவர்களின் வேதனை மிகவும் பெரியது என்பதை உணர்ந்தார்.
தொழுநோயால் உருக்குலைந்த மூக்கு, காது, இமைகள், விரல்கள் முதலானவற்றைப் பார்த்தபோது, இவர்களைச் சீரமைப்பது, இறந்த தனது சகோதரியின் தீக்காயங்களைச் சீரமைப்பது போல என்று நினைத்து அவர்களின் உருவச் சீரமைப்பு சிகிச்சையை மேற்கொள்ளத் தொடங்கினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment