Published : 17 Oct 2022 06:23 AM
Last Updated : 17 Oct 2022 06:23 AM
பதின்பருவம்தான் மனதையும் உடலையும் ஒருசேர ஆராதிக்க சரியான நேரம். நாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்தான், பின்னாளில் வரக்கூடிய அத்தனை நோய்களையும் தவிர்க்க உதவும். இந்த காலகட்டத்திற்கு சூர்ய நமஸ்காரம் மிக அற்புதமான ஆசனமாகும். ஆனால், பயிற்சி செய்வதற்கு முன் சிறந்த யோக சிகிச்சை நிபுணரிடம் முறையாக கற்றுப் பிறகு ஆரம்பிக்க வேண்டும். தினமும் காலை, மாலை என சூர்ய நமஸ்காரம் 6 சுற்றுக்கள் செய்ய ஆரம்பிக்க இந்த வயதே ஏற்றது. ஏனென்றால் இந்த வயதில் கொஞ்சம் சிரத்தை எடுத்தால் உடல் இலகுவாக வளைந்து கொடுக்கும். சூரியநமஸ்காரம் செய்தாலே பன்னிரெண்டு விதமான ஆசனங்களின் பலன் நமக்கு கிடைத்து விடும் என்பது இதன் தனிச் சிறப்பு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT