Published : 11 Oct 2022 06:14 AM
Last Updated : 11 Oct 2022 06:14 AM
உலகெங்கும் உள்ள புராணங்களில் பல்வேறு ராட்சதர்கள் மனிதர்களை அழித்ததாகக் கதைகள் இருக்கின்றன. ஆனால், உலகெங்கும் உள்ள மனிதர்களை மதம், மொழி, இனம் எதுவும் பாராமல் அழிக்கும் உண்மையான ராட்சதர்கள் யாரென்றால், நோய்த்தொற்றுகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும் பாக்டீரியாக்களும் வைரஸ்களும்தான்.
இவை மனிதனுக்கு மிகப்பழமையான அதிபயங்கரமான எதிரி மட்டுமல்ல இன்றுவரை புதிது புதிதாக அவதாரங்களை எடுத்து, மனிதர்களைத் தொடர்ந்து கொன்றுகொண்டே இருப்பவையும்கூட. அவற்றை எதிர்த்து மனித குலம் காலங்காலமாகப் போராடுவதையும் சமீபத்திய கரோனா வைரஸ் வரை நாம் பார்த்துவிட்டோம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT