Published : 10 Oct 2022 06:10 AM
Last Updated : 10 Oct 2022 06:10 AM
இன்றைய தலைமுறை குழந்தைகள் ’2கே கிட்ஸ்’ என்றழைக்கபட பல காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று இந்த காலத்து குழந்தைகள் எல்லா விதங்களிலும் முந்தைய தலைமுறையினரை விட முன்னோக்கி வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இது மகிழ்ச்சியைக் கொடுக்கும் அதே நேரத்தில் கொஞ்சம் கவலைப்படவும் வைக்கிறது.
ஏனெனில் இன்றைய குழந்தைப் பருவம் என்பதே இல்லாமல், ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு வகுப்பு என காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். புத்தக மூட்டை, பள்ளி ப்ராஜெக்ட் வேலைகள் என பல மணி நேரம் உட்கார்ந்து கொண்டே குனிந்து வேலை செய்பவர்களுக்கு, கழுத்து வலியும், முதுகு வலியும் சிறுவயதிலேயே தொற்றிக் கொண்டு துளிர்களை கஷ்டப்படுத்தும். இந்நிலையில் இன்றைய சிறுவர்களுக்கு புஜங்காசனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT