Published : 15 Sep 2022 06:12 AM
Last Updated : 15 Sep 2022 06:12 AM

ப்ரீமியம்
சிறார் கதைகள்: கடலுக்கு அடியில் மர்மம்

சு. உமாமகேஸ்வரி

சுற்றுச்சூழல் குறித்து தொடர்ந்து நாம் பேசி வருகிறோம். ஆனால், சுற்றுச்சூழலை பாதிக்கக் கூடிய சில செயல்களை நாம் கவனத்தில் கொள்வதில்லை. அதனால் கடல் நீரின் தன்மை மாறுகிறது. கடலின் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கிறது.

கடலின் பாதிப்புகளை அங்கு வாழும் மீன்கள் வழியாக குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துகிறது இப்புத்தகம். நம்மையெல்லாம் கடலுக்குள் ஒரு புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார் புத்தக ஆசிரியர் சரிதா ஜோ.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x