Published : 13 Sep 2022 07:16 AM
Last Updated : 13 Sep 2022 07:16 AM

ப்ரீமியம்
மகத்தான மருத்துவர்கள் - 10: இன்னல்கள் பல கடந்து மருத்துவரானவர்!

டாக்டர் சசித்ரா தாமோதரன்

சம்பளமே இல்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருந்த ஹேமவதியின் கணவர் குஞ்சபெஹ்ரி, கிட்டத்தட்ட ஒரு அட்டைப் பூச்சிபோல ஹேமவதியின் உழைப்பு முழுவதையும் உறிஞ்சித் தள்ளினார்.

ஊரைச்சுற்றி விட்டு எப்போதாவது வீட்டுக்கு வரும் கணவன் தனது சேமிப்பு பணத்தை முழுமையாகத் திருடிக் கொண்டு போவதை ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருப்பார் ஹேமவதி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x