Published : 12 Sep 2022 07:18 AM
Last Updated : 12 Sep 2022 07:18 AM

ப்ரீமியம்
வாழ்ந்து பார்! - 10: ஒத்துணர்வும் இரக்கமும் ஒன்றா?

முத்துவின் மனநிலை, உணர்ச்சி, சூழ்நிலை ஆகியவற்றை ஆசிரியர் கதிர் தனது ஒத்துணர்வுத் திறனால் அவனது நிலையில் இருந்து புரிந்துகொண்டார் என்று ஆசிரியர் எழில் விளக்கியதை கடந்த வாரம் பார்த்தோம்.

இதை கேட்டதும், அப்படியானால் அதற் குப் பின் முத்து நாள்தோறும் பள்ளிக்குக் காலங்கடந்துதான் வந்தானா என்று நன்மொழி கேள்வி எழுப்பினாள். அப்படி வரஒருவரை மட்டும் அனுமதிப்பது சரியில்லையே என்று தனது கருத்தைச் சொன்னான் சாமுவேல்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x