Published : 05 Sep 2022 07:11 AM
Last Updated : 05 Sep 2022 07:11 AM

ப்ரீமியம்
கதை கேளு கதை கேளு 9: ஏன் விளையாட வேண்டும்?

ஆர்.உதயலஷ்மி

உடல்பலத்தையும் உள்ளபலத்தையும் விளையாடும்போது தான் குழந்தை களால் பெற முடியும். குழுவின் உழைப்பும், கூட்டுச் சிந்தனையுமே வெற்றி யின் ஆதாரம் என்பதை விளையாட்டுகளே எல்லா காலங்களிலும் உணர்த்துகின்றன. குழந்தைகளின் விளையாட்டுகள் பொழுதைப் போக்குவதன்று. பொழுதை ஆக்குவதாகும்.

மனிதனை முழுமையாக்குவதில் விளையாட்டின் பங்கு அளப்பரியது. பண்டைய தமிழர்களின் பண்பாட்டு வெளி விளையாட்டும், பாடல்களும் நிரம்பியவை. மனித பண்புகளை சமூக அறங்களை உழைப்பிலிருந்தும், இயற்கையிலிருந்தும் மனிதர்கள் கற்றுக் கொண்டார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x