Published : 01 Aug 2022 06:24 AM
Last Updated : 01 Aug 2022 06:24 AM
எழுதி வந்ததை கொடுங்கள் என்று கேட்டபோது, இரண்டு பேர் மெதுவாக எழுந்து நின்றனர். மனசுக்குள் பதக்கென்று இருந்தது. கலந்துரையாடலின்போது பலரும் ஆர்வமும் துடிப்புடனும் பங்கு பெற்றனர். குரல்களால் வகுப்பறை பொங்கி வழிந்தது. எழுதுங்கள் என்று சொன்னதும் வாடி நிற்கிறது வகுப்பறை.
குறைவான மாணவர்கள்தான் எழுதுவார்கள் என்பது அனுபவம் என்றாலும் இவ்வளவு குறைவாக இருப்பது அதிர்ச்சியான உணர்வை தந்தது. பார்த்து பார்த்து இயந்திரமாக எழுதிக் கொண்டே இருக்கும் கைகள் சுதந்திரமாக எழுத வேண்டும் எனும்போது திணறிப் போகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT