Published : 01 Aug 2022 06:26 AM
Last Updated : 01 Aug 2022 06:26 AM

ப்ரீமியம்
கதை கேளு கதை கேளு 5: நுண்ணறிவு வளர்க்கும் துப்பறியும் கதை

ஆர்.உதயலஷ்மி

குழந்தைகள் வாசிக்கக் கற்ற பிறகும், வளரிளம் பருவத்துக்குள் நுழையும்போதும், விரும்பி வாசிக்கும் புத்தகமாக துப்பறியும் கதைகள் நிச்சயமாக இருக்கும்.

பருவ வயதில் ஏதாவது சாகசம் செய்ய துடித்துக் கொண்டிருப்பர் குழந்தைகள். வகுப்பறைகளில் காணாமல் போன ரப்பர் பென்சிலைக் கண்டுபிடிப்பதில் வெற்றி அடைந்துவிட்டால் கூட கதாநாயக பாவனை பருவ வயதினரிடையே கொப்பளிக்கும். இதற்காகவே துப்பறியும் கதைகளை வாசித்து சில மாயாஜாலங்களை அறிந்துகொள்வர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x