Published : 01 Aug 2022 07:02 AM
Last Updated : 01 Aug 2022 07:02 AM

ப்ரீமியம்
யோக பலம்-5: புத்துணர்ச்சி ஊட்டும் உத்தானாசனம்!

ஆர். ரம்யா முரளி

இன்றைய குழந்தைகள் காலில் சக்கரம் இல்லாத குறையாக, கடிகார முட்களுடன் போட்டிப் போட்டு ஓட வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். அவர்களின் மனமும் உடலும் சோர்வடையாமல் இருந்தால்தான் இலக்கை அடைய முடியும். இந்த இரண்டில் ஒன்று தளர்ந்து போனாலும், எண்ணிய இலக்கை அடைவது கடினம்.

ஒரு நாள் முழுக்க நம்மை உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க கூடிய வழிமுறைகளில் யோகப் பயிற்சிக்கு முக்கிய பங்கு உண்டு. உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீராகப் பாயும் போது அனைத்து உறுப்புகளும் அதன் இயக்கங்களை ஒழுங்காகச் செய்யும். அந்த வகையில், உடல் முழுக்க ரத்த ஓட்டத்தை சீர் செய்ய உதவும் ஆசனங்களில் முதன்மையானதாக இருக்கக் கூடிய உத்தானாசனம் பற்றி பார்க்கலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x