Published : 25 Jul 2022 06:25 AM
Last Updated : 25 Jul 2022 06:25 AM

ப்ரீமியம்
மகிழ்ச்சி எங்கு உள்ளது?

முனைவர் இரா. வனிதா

மாற்றுத் திறனாளியான தயாளன் படித்து முன்னேறி வங்கி மேலாளராக வேலை செய்துவந்தான். மூன்று சக்கர வண்டியில் வங்கிக்கு வருவது அவனது வழக்கம். தன்னை நாடி வரும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக அவர்கள் எதிர்பார்க்கும் சேவையை செய்து கொடுப்பான்.

அக்கம் பக்கத்தினர் யார் எந்த உதவி கேட்டாலும் தயங்காமல் செய்வான். தயாளன் வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். தம்மைப் போல் அன்பான பெண்ணாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு கற்பனையில் மிதந்தான். தாங்கி நிற்கும் ஆலம் விழுதாய் தேவதை வருவாள், தனியாக செய்த தர்மத்தை இணைந்தே செய்ய வாய்ப்பு வருவதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x