Published : 14 Jul 2022 07:04 AM
Last Updated : 14 Jul 2022 07:04 AM
நிதி மேலாண்மையின் முதல் படியே பணத்தை சரியாக புரிந்துக்கொள்வது தான். அதனை ஒழுங்காக புரிந்துக்கொண்டால் மட்டுமே சரியாக கையாள முடியும்.
நமக்கு தேவையான பொருட்களைவாங்குவதற்கும், சேவைகளை பெறுவதற்கும் பரிமாற்றத்துக்கான கருவியாக ‘பணம்' பயன்படுத்தப்படுகிறது. உப்பு, புளி, நெல் என பண்டமாற்று வடிவத்தில் தொடங்கிய பணத்தின் பயணம் செப்பு, வெள்ளி, தங்கம் என உருமாறியது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT