Published : 12 Jul 2022 07:04 AM
Last Updated : 12 Jul 2022 07:04 AM
எடக்குமடக்கான கற்பனைகள் எப்போதும் சுவாரஸ்யமானவை. திடீரென சூரியன் மறைந்துவிட்டால், நட்சத்திரங்கள் பூமிக்கு மிக அருகில் வந்துவிட்டால், புவியீர்ப்பு விசை பாதியாகிவிட்டால்... இப்படி ஒவ்வொருவரும் கற்பனை செய்துகொண்டே போகலாம்.
இம்மாதிரியான கற்பனைகளிலிருந்து தொடங்கித்தான் நிறைய உண்மைகளை விஞ்ஞானிகளும் சிந்தனையாளர்களும் கண்டுபிடித்தார்கள். அதுவே மனிதன் தோற்றுவித்ததில் ஏதேனும் ஒன்றினை காணாமல் செய்துவிட்டால்? புத்தகங்கள் இல்லாமல் போய்விட்டால், பள்ளிகள் காணாமல் போய்விட்டால் (மைண்ட் வாய்ஸை பிடிச்சிட்டேனா?) இப்படி ஒவ்வொரு கற்பனையுமே நகைப்பினையும் சுவாரஸ்யத்தையும் கொடுக்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT