Published : 29 Feb 2024 04:33 AM
Last Updated : 29 Feb 2024 04:33 AM
தூய லூயிஸ் தேவாலயத்தின் அடித்தளத்தில் வழக்கம்போல் அன்றும் ரகசியமாய் பாடம் நடந்து கொண்டிருந்தது. மற்ற வகுப்பறைகளைப் போல் அங்கு வசதியான மேசைகள் கிடையாது. காற்றோட்டத்திற்கும் ஒளி புகுவதற்கும் ஜன்னல் கிடையாது. மெழுகுவர்த்தி அனல், பிஞ்சு மாணவர்களின் மேனியை மேலும் வெப்பமூட்டும். அனைத்து உபாதைகளையும் தாண்டி ஜான் பெர்ரி பாடமெடுத்துக் கொண்டிருந்தார்.
திடீரென உள்ளே புகுந்த அந்நகரத்து ஷெரிப், “இனி இங்கு வகுப்புகள் நடக்காது. எல்லோரும் வீட்டுக்குச் செல்லுங்கள். மீறி பாடம் கேட்டால், அனைவரையும் சிறையிலடைத்து அடிமையாக்குவோம்” என்று வகுப்புறைக் கதவைத் தாழிட்டார். மாணவர்கள் அதிர்ந்து போயினர். யார் இந்த ஷெரிப்? இந்த குழந்தைகள் கல்வி கற்பதால் மாகாண அரசுக்கு என்ன நஷ்டம்? ஜான் ஏன் ரகசியமாய் பாடம் நடத்தினார்? 18ஆம் நூற்றாண்டு அமெரிக்கச் சூழலைப் புரிந்து கொண்டால், இக்கேள்விகளுக்கான பதில் கிட்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment