Published : 28 Feb 2024 04:19 AM
Last Updated : 28 Feb 2024 04:19 AM
காற்றில் பறந்து வந்த பந்தை குழந்தை மீது படாமல் நேர்த்தியாக பிடித்து தூக்கிப் போட்டார் வீரராகவன். அந்த பெற்றோருக்கோ மிகவும் மகிழ்ச்சி. யாரோ எவரோ எங்க குழந்தையை காப்பற்றியதற்கு நன்றி என்று சொன்னார்கள். ஐயா தங்களைப் பார்த்தால் பெரிய படிப்பாளி போல் உள்ளதே, எங்கு வேலை செய்கிறீர்கள் என்று கேட்டனர்.
ஆமாம் அம்மா ஊர் ஊராக சென்று இலவசமாக ஏழைக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருகிறேன். இன்று உங்கள் ஊருக்கு வந்துள்ளேன். ஐயா நீங்கள் எங்க வீட்டிலேயே தங்கி சொல்லிக் கொடுக்கவும். இது எங்கள் அன்பு கட்டளை என்றார்கள். வீரராகவனும் ஏற்றுக் கொண்டு கல்வியைத் கற்றுக் கொடுத்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment