Published : 23 Feb 2024 04:30 AM
Last Updated : 23 Feb 2024 04:30 AM
குழந்தைகள் எழுதிப் பழகும்போது தவறு வருவது இயல்பு. அந்தத் தவறு நோட்டுப்புத்தகத்திலேயே இருந்தால்தான் அடுத்தமுறை அதே தவறு வராமல் எழுத உதவியாக இருக்கும் என்று ஏனோ ஆசிரியர்கள் நினைப்பதில்லை. பெற்றோரும் நினைப்பதில்லை. நோட்டில் அடித்தல், திருத்தலே இருக்கக்கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள்.
அப்படியானால் ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்தது இரண்டு நோட்டுகள் இருக்க வேண்டும். வகுப்பறையில் நடக்கும் கலந்துரையாடலின் கருத்தை வகுப்புக் குறிப்பேட்டில் எழுதி பிறகு அதைத் திருத்தி, அப்புறம் பாடக்குறிப்பேட்டில் எழுத வேண்டும். அதற்கு நம் குழந்தைகள் அதிகமாக உழைக்க வேண்டும். எழுதும் நேரமும் இருமடங்காகும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment