Published : 22 Feb 2024 05:26 AM
Last Updated : 22 Feb 2024 05:26 AM
பெரும் சமவெளிப் பகுதியில் 1800களின் தொடக்கத்தில் இருந்தே வசித்து வரும் பழங்குடிகளுக்கும் அமெரிக்காவின் குடியானவர்களுக்கும் இடையே உரசல் ஆரம்பித்தது. அதற்கடுத்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளில் பெருமளவிலான மக்கள் அமெரிக்காவின் வடமேற்குப் பகுதி நோக்கி குடியேறினர். அதோடு பழங்குடிகளுக்கு வாழ்வாதாரமான எருதுகளையும் அவர்கள் வேட்டையாடினர். பொறுக்க மாட்டாத லகோடா பழங்குடியினர் குடியானவர்களைத் தாக்கினர்.
அமெரிக்க அரசாங்கம் இராணுவ வீரர்களை அனுப்பி பழங்குடி மக்களை அடக்கி ஆள நினைத்தது. 1854ஆம் ஆண்டு ‘ஸ்ட்ரே க்ரோ’ எனும் பகுதியில் 100 லகோடா பழங்குடியினர் இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதற்கடுத்த ஆண்டுகளில் தங்கச்சுரங்கம் அமைக்கும் பணிக்காக மொன்டானா பகுதியில் கோட்டைகளும் சாலைகளும் நிர்மாணிக்கப்பட்டன. லகோடா சமூகத்தின் இதயக்கூட்டில் ஈட்டிவைத்துப் பிளந்தனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment