Published : 21 Feb 2024 04:30 AM
Last Updated : 21 Feb 2024 04:30 AM
எங்கள் கிராமத்தில் இளைஞர்கள் சிலர் சரிவர படிக்கவில்லை. அதனால் தினக்கூலியாக உள்ளனர். அதுவும் தினசரி வேலை கிடைப்பதில்லை. இவர்களை முன்னேற்ற வழி சொல்ல முடியுமா? - பரமானந்தம், தாணிப்பாடி, திருவண்ணாமலை மாவட்டம்.
இன்றைய நவீன உலகில் குறைவாக படித்தவர் முதல் மெத்தப் படித்தவர்கள் வரை ஏதேனும் திறன் பயிற்சி முடித்திருப்பின் வாழ்க்கையில் வளம் பெற வாய்ப்புள்ளது. இதற்கென நாட்டில் இலவசமாக அனைவரும் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிலைகளிலான திறன் பயிற்சிகளை 36-க்கும் மேற்பட்ட செக்டார்களில் நடத்தி வருகின்றன. இவை அனைத்தும் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment