Published : 29 Jan 2024 04:40 AM
Last Updated : 29 Jan 2024 04:40 AM

ப்ரீமியம்
உலகம் - நாளை - நாம் - 40: எகிப்தை வளமாக்கும் நாசர் ஏரி

முன்பெல்லாம் நைல் நதி ஆழம் நிறைந்த அகன்ற நதியாகத்தான் இருந்தது. 1970இல் அஸ்வன் அணை கட்டப்பட்டது. இதனால் நீர் வரத்தும் குறைந்தது; அது கொண்டு வரும் வண்டல் மண் அளவும் குறைந்து போனது. உண்மையில் நைல் நதி மட்டும் இல்லையெனில், எகிப்து மொத்தமுமே சஹாரா பாலைவனம் போன்று மாறிவிடும்.

1980களில் எத்தியோபியா, சூடானில் கடும் வறட்சி நிலவியது. ஆனால், எகிப்து மட்டும் நாசர் ஏரியால் வளமாய் இருந்தது. எகிப்து – எதியோபியா இடையே அணைக்கட்டு பிரச்சினை இருக்கிறது. உகாண்டா சூடான் எதியோபியா, கென்யா உள்ளிட்ட நாடுகள், அதிக நீர் வளத்தை எகிப்து நாடு எடுத்துக்கொள்வதாய் புகார் தெரிவிக்கின்றனர். பேச்சு வார்த்தை மூலம், பிரச்சினை பெரிதாகாமல் பார்த்துக் கொள்கின்றனர். சமீபத்தில் ‘நைல் பேசின் இனிஷியேடிவ்’ மூலம் நிலைமையை சுமுகமாகத் தீர்க்க வழி தேடுகின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x