Published : 22 Jan 2024 03:11 AM
Last Updated : 22 Jan 2024 03:11 AM
பள்ளிக்கூடம் என்பது இறைவன் உறையும் இடம். அறியாமை அகற்றி அறிவு தீபம் ஏற்றுகின்ற போற்றுதலுக்குரிய இடம். அந்தப் பள்ளி வளாகத்தினுள் யாரோ ஒருவர் குடித்துவிட்டு உள்ளே போட்ட மது பாட்டில்களுக்காக தண்டிக்கப்பட்ட தலைமையாசிரியர் மற்றும் கல்வி அதிகாரிகள் பற்றிய செய்தியை படித்ததும் வேதனையுற்றேன்.
இதே நிலைமை ஏன் நமக்கும் ஒரு நாள் நேர்ந்திடாது என்று எண்ணிக்கூட அச்சமுற்றேன். மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட நல்ல கட்டமைப்புள்ள பள்ளி. எங்களது பள்ளிவளாகம் முழுவதும் மரங்கள் நிறைந்து இயற்கை எழில் கொஞ்சும் ரம்யமான பள்ளியில் பணியாற்றுவதில் மிகவும் பெருமை அடைகிறேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment