Published : 13 Dec 2023 04:35 AM
Last Updated : 13 Dec 2023 04:35 AM

ப்ரீமியம்
கற்றது தமிழ் - 24: மிக்ஜாம் புயல் போன்ற பேரிடர் பற்றி பேசும் சங்க இலக்கியம்

சென்னை மழை வெள்ளம் குறித்த செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. மின்சாரம் தடைபட, மறுபடியும் போய்டுச்சு என்று புலம்பியவாறு வந்த சுடர், திண்ணையில் குழலியைப் பார்த்ததும், உடன் அமர்ந்தான்.

குழலி: கொஞ்ச நேரம் மின்சாரம் இல்லாததுக்கே இப்படி அலுத்துக்கிற... குடிக்கத் தண்ணியும் சாப்பாடும் இல்லாம, மின்சாரமும் இல்லாம, வீடெல்லாம் வெள்ளக்காடா இருக்கிற மக்களப் பார்த்துமா...

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x