Published : 28 Aug 2023 06:24 AM
Last Updated : 28 Aug 2023 06:24 AM
தன்னைச் சுற்றியுள்ள பொருட்கள் குறித்த அறிவு நிரம்பியவர்களாக குழந்தைகள் உள்ளனர். அதனால்தான், தெரிந்தவற்றில் இருந்து தெரியாத ஒன்றைக் கற்றுத்தருவது எளிதாகின்றது. எந்த ஒரு புதிய செய்தியையும் நேரடியாக கற்றுத்தருவது கடினம். ஏனெனில், ஆர்வமின்மை மந்தத்தன்மையை உருவாக்கும்.
ஒரு துறையில் ஆர்வம் இருந்தால், அத்துறைச்சார்ந்த அறிவை எவரும் எளிதில் அடைந்துவிட முடியும். சிறிய வழிகாட்டுதல் மற்றும் உதவி, முழுமையான அறிவை பெறச் செய்திடும். மாணவர்கள் பள்ளிக்கு வரும்முன்பே சுற்றுப்புறத்தின் வழியாகஅறிவு பெற்றவர்களாக திகழ்கின் றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT