Published : 01 Mar 2024 04:35 AM
Last Updated : 01 Mar 2024 04:35 AM
மழை பொழியும்போது கூரையிலிருந்து ஒழுகும் நீர் நிலத்தில் தேங்கியுள்ள நீரில் மோதும்போது 'டொக் டொக்’ என்று ஓசை ஏற்படுத்துகிறது. குழாயைத் திறந்து குவளையில் தண்ணீரைப் பிடிக்கும்போது ’கொடகொட’வெனச் சப்தம் எழும்புகிறது.
கொதிக்கும் தேநீரைக் குவளையிலிருந்து பருகும் கப்புக்கு ஊற்றும்போது முதலில் கப் அருகே துருத்தி இருக்கும். தேநீரை ஊற்ற ஊற்ற இயல்பாகவே தேநீர் குவளையை உயரே எடுத்துச் செல்கிறோம். இதன் தொடர்ச்சியாக எழும் ’சொர்ர்ர்’ என்ற சபதம் உயர்ந்தெழுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment