Published : 13 Oct 2023 04:36 AM
Last Updated : 13 Oct 2023 04:36 AM
கடந்த ஜூன் 25-ம் தேதி நான்கு நாசா விண்வெளி வீரர்கள் செயற்கை செவ்வாய் பயணத்தை மேற்கொள்ளத் தொடங்கினர். இந்தத் திட்டத்தின் கமாண்டர் மருத்துவ விஞ்ஞானி கெல்லி ஹாஸ்டன் ஆவார். இவருடன் விமான பொறியாளர் ராஸ் ப்ரோக்வெல், மருத்துவர் நாதன் ஜோன்ஸ் மற்றும் மருத்துவ செவிலி அலிசா ஷானன் ஆகிய மூவரும் இணைந்துள்ளனர்.
சுமார் 378 நாட்கள் நீடிக்கும் இந்த சோதனை திட்டத்தில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் சென்றால் எப்படி வாழ்ந்து வேலைகளை மேற்கொள்வார்களோ அதுபோலவே இந்தநால்வரும் பாசாங்காக செயல்படுவார்கள். இந்த சோதனை தொடங்கி நூறு நாட்கள் கடந்து விட்டன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment