Published : 21 Feb 2023 06:10 AM
Last Updated : 21 Feb 2023 06:10 AM
ஆக்கிரமிப்பினால் பாழ்பட்டிருந்த சென்னை சிட்லபாக்கம் குளத்தை அப்பகுதி வாழ் மக்கள் தூர்வாரி பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
தென்சென்னையில் உள்ள சிட்லபாக்கம் பகுதியின் ‘நல்ல தண்ணீர் குளம்’ என்று கடந்த 200 ஆண்டுகளாகப் பெயர்பெற்றது சிட்லபாக்கம் குளம். ஆனால், சென்னையின் மற்ற நீர்நிலை பகுதிகளை பொதுமக்கள் ஆக்கிரமித்துக் குடியேறியது போல சிட்லபாக்கம் குளத்துக்கு நீர் வரத்து உள்ள வழித்தடங்களையும் முறைகேடாக ஆக்கிரமித்துள்ளனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT