Published : 06 Jan 2023 06:10 AM
Last Updated : 06 Jan 2023 06:10 AM
சென்னை புத்தகக் காட்சி இன்று முதல் அடுத்த 17 நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது. இந்த வாய்ப்பை மாணவர், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டு 800 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில் இம்முறை 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சிறுவர்களுக்கான புத்தகங்கள் அடங்கிய அரங்கு ஒன்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் அறிவியல், பொது அறிவு, கதைகள் உள்ளிட்ட வகை வகையான புத்தகங்கள் இடம்பெறும். இந்த அரங்கில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பதிப்பாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் பதிப்பாளர்கள் தங்களது புத்தகங்களை விற்பனைக்கு கொண்டுவந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT