Published : 03 Jan 2023 06:10 AM
Last Updated : 03 Jan 2023 06:10 AM
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் மனநலம் பேண சோதனை முயற்சியாக மனநல ஆலோசனை பயிலரங்கம் நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சிறப்பு மனநல ஆலோசனை பயிலரங்கம் இம்மாதம் நடத்தப்பட விருக்கிறது. மாணவர்களிடையே நடத்தை கோளாறு அதிகம் காணப்படும் 25 பள்ளிகள் மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்பட உள்ளன. அவற்றில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வாழ்க்கை திறன் பயிற்சி, அவசியப்பட்டால் மனநல ஆலோசகர் வழிகாட்டுதல் உள்ளிட்டவை வழங்கப் படவிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment