Published : 03 Jan 2023 06:18 AM
Last Updated : 03 Jan 2023 06:18 AM
தமிழகத்தில் முன்னர் வெகு சில இடங்களில் மட்டுமே புத்தகக் காட்சிகள் நடைபெறும். கடந்த சில வருடங்களாக தமிழகத்தின் சிறு நகரங்களில் எல்லாம் புத்தகக் காட்சிகள் நடைபெறத் தொடங்கிவிட்டன. வரும் 6-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை சென்னை புத்தகக் காட்சி நடைபெற உள்ளது. அதிலும் மூன்று தினங்களுக்கு சர்வதேச புத்தகக் காட்சி நடைபெறவிருப்பதும் அதில் 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கவிருப்பதும் கூடுதல் சிறப்பு.
புத்தகக் காட்சிகளுக்கு செல்வது புத்தகங்களை வாங்குவதற்காக மட்டுமல்ல. அது ஒரு செயல்பாடு. புத்தகக் காட்சி ஏற்படுத்தும் தாக்கம் பிரம்மாண்டமானது. அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்கள் வழியாக ஒரு பிரம்மாண்ட உலகம் அறிமுகமாகும். சிறிய அளவிலான முன் தயாரிப்புடன் புத்தகக் காட்சிக்கு சென்றால் அந்த அனுபவத்தைத் திருப்புமுனையாக மாற்றிக் கொள்ளலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment