Published : 17 Nov 2022 06:18 AM
Last Updated : 17 Nov 2022 06:18 AM
தொடர்ந்து சமூக ஊடகங்களை கவனித்து வரும் மாணவரா நீங்கள்? அப்படியானால் ஒன்றினை நீங்கள் நிச்சயம் கவனித்து இருக்க வேண்டும். ஜி.பி.முத்து முதல் அனைத்து சமூக ஊடக பிரபலங்களும் சமீபகாலமாக அவர்களுக்கு வருகிற கடிதங்களை வாசிப்பது போன்ற உள்ளடக்கங்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த வடிவத்திற்கு முன்னோடி வானொலியே.
ஒரு காலத்தில் வானொலி நிலையங்களுக்குக் கடிதங்கள் எழுதிவிட்டு, நமது கடிதங்கள் அந்த நிகழ்ச்சியில் வாசிக்கப்படாதா என்று ஏங்கியது ஒரு காலம். இன்று லைக்ஸ், கமெண்ட்ஸ் வராதா என்பதாக அது மாறிவிட்டது. அவ்வளவுதான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT