Published : 19 Sep 2022 06:10 AM
Last Updated : 19 Sep 2022 06:10 AM
பள்ளியில் படிக்கும்போது விஞ்ஞானி என்ற அடைமொழி சேர்த்தே எல்லோரும் இளமதியை அழைப்பார்கள். அந்தளவுக்கு ஆய்வுகளில் ஆர்வம் கொண்டவராகவும், அறிவியல் கண்காட்சிகள் மற்றும் போட்டிகளில் பள்ளி சார்பாக கலந்துகொள்பவராகவும் இளமதி திகழ்ந்தார். பிளஸ் 2 முடித்த கையோடு பொறியியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்து இருந்தார்.
ஆனால், தற்போதைய கலந்தாய்வில் அவர் எதிர்பார்த்த கல்லூரியில் எதிர்பார்த்த பாடப்பிரிவில் இடம் கிடைக்கவில்லையாம். அது தொடர்பாக பேராசிரியர் ராகவனிடம் கலந்தாலோசிக்க அன்றைய தினம் வந்திருந்தார். ஆர்வத்துடன் குழுமிய இதர மாணவர்களுக்கும் சேர்த்தே பேராசிரியர் தனது பேச்சை ஆரம்பித்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment