Published : 04 Jun 2024 06:00 AM
Last Updated : 04 Jun 2024 06:00 AM
வளிமண்டலத்தில் கார்பன் அளவு அதிகரிப்பதால் புவி வெப்பமடைகிறது. இதன் தொடர்ச்சியாக பூமியின் வட-தென் தருவ பகுதிகளிலும் இமயமலை போன்ற உயரமான மலைகளிலும் உள்ள பனிப்பாறைகள் உருகி வருகிறது. உருகிய நீர் கடலில் கலந்து விடுகிறது.
பனிக்கட்டியின் அடர்த்தி குறைவு; நீரின் அடர்த்தி கூடுதல் என்பதால் பனிக்கட்டியாக உள்ளபோது அடைத்துக்கொண்ட இடத்தை விட நீராக மாறும்போது கூடுதல் இடத்தை எடுத்துக்கொள்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment