Published : 19 Jul 2023 04:10 AM
Last Updated : 19 Jul 2023 04:10 AM
சென்னை பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பகுதியில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியபோது அமைச்சர் மா.சுப்பிரமணியன் இவ்வாறு பேசியுள்ளார். ஒரு காலத்தில் கார்ப்பரேஷன் பள்ளி என்றும் மாநகராட்சி பள்ளி என்றும் ஏளனமாகப் பார்க்கப்பட்டவை இன்று தரம் உயர்த்தப்பட்டு வருவது நிச்சயம் பாராட்டுக்குரியது. இப்பள்ளிகள் வளர்ச்சி அடைந்து வருவதன் அடையாளமாகத்தான் சென்னை பள்ளிகள் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT