Published : 04 Dec 2021 03:10 AM
Last Updated : 04 Dec 2021 03:10 AM

நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்ட - 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு :

நாகை துறைமுக அலுவலகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றப்பட்டுள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது புயலாக உருவாகி உள்ளது. தொலைதூரத்தில் புயல் உருவாகி இருப்பதை பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில், நாகை துறைமுக அலுவலகத்தில் நேற்று மதியம் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x