Published : 21 Nov 2021 03:07 AM
Last Updated : 21 Nov 2021 03:07 AM

ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை :

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிஎன்.தியாகாராஜன் ‘மாஸ்டர் மைண்ட் ஃபவுண்டேஷன்’அமைப்பு மூலம், சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், போரில்உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக ‘சகாயதா’என்ற திட்டத்தை அறிவித்துஉள்ளார். இதில் விண்ணப்பிக்க டிச.25-ம் தேதி கடைசி நாள்.கூடுதல் விவரங்களை அறிய www.mastermindfoundation.com என்ற இணையதளம் (அ)9962826333, 9445670257 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x