Published : 09 Nov 2021 03:11 AM
Last Updated : 09 Nov 2021 03:11 AM

பேட்டையில் இளைஞர் மர்ம மரணம் :

திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டை சத்தியாநகர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு அருகே கல்வெட்டான்குழி பகுதியையொட்டி அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் கிடந்தது. அந்த நபர் யார்,எவ்வாறு இறந்தார் என்பது குறித்து பேட்டை போலீஸார் விசாரிக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x