Published : 29 Oct 2021 03:11 AM
Last Updated : 29 Oct 2021 03:11 AM

தீபாவளியையொட்டி மானாமதுரையில் 2,000 ஆடுகள் விற்பனை :

இது குறித்து ஆடு வியாபாரிகள் கூறுகையில், ‘அடுத்த வாரத்தில் தீபாவளி வருவதால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் விலை அதிகரித்ததோடு, விற்பனையும் அதிகரித்தது. மொத்தம் 2 ஆயிரம் ஆடுகள் விற்பனையாகின,’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x