Published : 19 Sep 2021 03:15 AM
Last Updated : 19 Sep 2021 03:15 AM
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆணை யர் மு.ராமசாமி வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோயிலில் செப்.20-ம் தேதி புரட்டாசி மாத பவுர்ணமி உற்சவ விழா மற்றும் கிரிவல நிகழ்ச்சி கரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாலும், கோயில் நடை சாத்தப்பட்டுள்ளதாலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, செப்.25-ம் தேதி (சனிக்கிழமை) கார்த்திகை நாளில் அர்ச்சனை, அபிஷேகம், சேத்தியில் நடைபெற்று, கோயி லுக்குள் திருவாட்சி மண் டபத்தில் மாலை 6-க்கு மேல் சுவாமி புறப்பாடு நடைபெறும். இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
அக்.1-ல் நடைபெற இருந்த மலைமேல் குமாரர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT