1:26:27
ஞாயிறு, ஏப்ரல் 13 2025
Last Updated : 12 Dec, 2021 03:10 AM
Published : 12 Dec 2021 03:10 AM Last Updated : 12 Dec 2021 03:10 AM
ராமேசுவரம்: ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் பயணிகளை எல்லையோர மாவட்டங்களில் கண்காணிக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ராமேசுவரம் வரும் வெளிமாநில பக்தர்களுக்கு சுங்கச்சாவடி அருகே நிறுத்தி கரோனா பரிசோதனை கட்டாயமாக செய்யப்படுகிறது. மேலும் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் ஆய்வு செய்யப்படுகிறது. கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் பயணிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்துதல் மையத்துக்க
Sign up to receive our newsletter in your inbox every day!
Be the first person to comment
WRITE A COMMENT
Be the first person to comment