19:23:29
புதன், ஏப்ரல் 16 2025
Last Updated : 02 Dec, 2021 03:07 AM
Published : 02 Dec 2021 03:07 AM Last Updated : 02 Dec 2021 03:07 AM
கேளம்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான தாழம்பூர், சுற்றுப்புற பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், பாதாள சாக்கடை வசதிகள் இல்லாத மழை வெள்ளம் சூழ்ந்துள்ள தனி வீடுகளாக உள்ள குடியிருப்புகளில் கழிவுநீர் வெளி யேற்றத்துக்காக அமைக்கப்பட்டுள்ள, செப்டிக் டேங்குகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால், குடியிருப்பாளர்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், கழிவுகளும் தண்ணீரில் மிதப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்
இதனால், சுகாதார சீர்கேட்டை தடுப்பதற்காக தற்காலிக கழிப்பறைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
Be the first person to comment
WRITE A COMMENT
Be the first person to comment