12:09:54
புதன், ஏப்ரல் 09 2025
Last Updated : 18 Nov, 2021 03:08 AM
Published : 18 Nov 2021 03:08 AM Last Updated : 18 Nov 2021 03:08 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள வெற்றிலை முருகன்பட்டியைச் சேர்ந்த பாண்டி மனைவி முத்துச்செல்வி (45). இவர் வல்லப்பன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு நடந்து சென்றார். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் முத்துசெல்வி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். அப்போது, முத்துச்செல்வி கூச்சலிட்டதை பார்த்த அப்பகுதியில் ஆட்டோவில் வந்தவர்கள், துரத்திச்சென்று நகை பறித்த நபரைப் பிடித்தனர். விசாரணையில் அவர் காரியாபட்டி அருகே உள்ள தேனூரைச் சேர
Sign up to receive our newsletter in your inbox every day!
Be the first person to comment
WRITE A COMMENT
Be the first person to comment